ஏன் இந்தக் குருப்பெயர்ச்சி சிறப்புச் சலுகை?
+
வாக்கியப் பஞ்சாங்கப்படி 29.10.19, செவ்வாய் அதிகாலை 3:40 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்கிறார் குருபகவான். அன்று வாசகர்களுக்காக குரு பரிகாரத் தலமான மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் (ஶ்ரீவதான்யேஸ்வரர் கோயில்) சிறப்புச் சங்கல்பம் - அர்ச்சனையுடன் கூடிய விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறது சக்தி விகடன். அதை முன்னிட்டு சக்தி விகடனின் இந்த சிறப்புச் சலுகை!
இந்தக் குருப்பெயர்ச்சி சிறப்புச் சந்தாவில் என்ன கிடைக்கும்?
+
சக்தி விகடனின் ஒரு வருட டிஜிட்டல் சப்ஸ்க்ரிப்ஷன். சக்தி விகடன் இதழ்களை ஒரு வருடத்துக்கு www.vikatan.com-ல் வாசிக்கலாம். அதோடு, உங்கள் பெயரைப்பதிவு செய்தால், மயிலாடுதுறை வள்ளலார் திருக்கோயிலில் உங்கள் பெயர் மற்றும் ராசி - நட்சத்திர சங்கல்பத்துடன் சிறப்புப் பூஜை செய்யப்படும்.
மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் (ஶ்ரீவதான்யேஸ்வரர் கோயில்) குருவுக்கு என்ன விசேஷம்?
+
தோஷத்தின் காரணமாக தன் பதவியையும் பெருமையையும் இழந்த குரு பகவான், இந்தக் கோயிலில் அருளும் ஶ்ரீமேதா தட்சிணாமூர்த்தியை வழிப்பட்டு, தான் இழந்த பதவியையும் பெருமையையும் மீண்டும் பெற்றார். ஆகவே, ஜாதகம் மற்றும் கோச்சாரத்தில் பாதிப்பு உள்ளவர்கள், இந்தத் தலத்து மேதா தட்சிணாமூர்த்தியை அர்ச்சனை செய்து வழிபட்டால்
தோஷங்கள் நீங்கி குரு கடாட்சம் பெறுவர் என்பது ஐதிகம்.
பூஜையில் என்ன செய்யப்படும்?
+
குருப்பெயர்ச்சி தினத்தில், குறிப்பிட்ட கோயிலில் அருள்மிகு கங்கா அனுக்கிரக மேதா தட்சிணாமூர்த்தி சந்நிதியில் உங்களின் பெயர், நட்சத்திரம், ராசிக்குச் சிறப்புச் சங்கல்பம் செய்யப்பட்டு, அபிஷேக அர்ச்சனையோடு விசேஷ பூஜை நடைபெறும்.
நான் பூஜைக்கு நேரில் வர வேண்டுமா?
+
வேண்டாம். 29.10.19 செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் பெயரில் பூஜை செய்யப்படும்.
என் பெயரில் எப்படி பூஜை நடக்கும்... என் முகவரிக்கு எப்படி பிரசாதம் வரும்?
+
சந்தா செலுத்தும்போது, ஒரு form-ல் ராசி-நட்சத்திரம் உட்பட உங்களைப் பற்றிய விவரங்களை அளிக்கவேண்டும். அதன்மூலம் உங்கள் பெயர்-நட்சத்திரம் சங்கல்பத்தில் சேர்க்கப்படும். பிரசாதம் தமிழகம்/புதுச்சேரியில் நீங்கள் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
நான் வெளிநாட்டிலோ, வெளிமாநிலத்திலோ வசித்தால், பிரசாதம் அங்கு அனுப்பப்படுமா?
+
மன்னிக்கவும். நீங்கள் எங்கு வசித்தாலும் பூஜையில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டு சங்கல்பம் செய்யப்படும். ஆனால், பிரசாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் முகவரிகளுக்கு மட்டும் அனுப்பி வைக்க இயலும்.
என் பெயருக்கு மட்டும்தான் பூஜை உண்டா... என் குடும்பத்தினர்/நண்பர்கள்/உறவினர்கள் பெயருக்குச் சங்கல்பம் செய்யப்படுமா?
+
ஒரு சந்தாவுக்கு அதிகபட்சம் ஐந்து பேருக்கு அர்ச்சனை செய்யலாம். ஒரு முகவரிக்கு மட்டுமே பிரசாதம் அனுப்பப்படும்!
பிரசாதம் எந்தத் தேதியில் என்னை வந்தடையும்?
+
பூஜை முடிந்த 15 நாள்களுக்குள் பிரசாதம் தாங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும்.
இந்தச் சலுகையைப் பெறக் கடைசி நாள்?
+
28.10.19 (திங்கள்) மதியம் 12 மணிக்குள் சந்தாவைச் செலுத்தி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தச் சலுகை இல்லாமலும் சக்தி விகடன் சந்தா செலுத்தலாமா?
+
செலுத்தலாம்! அதன் விலை ரூ.399 மட்டுமே!
நான் ஏற்கெனவே சந்தாதாரர் எனில், சக்தி விகடனுக்கு தனியாக சந்தா செலுத்த வேண்டுமா?
+
அனைத்து இதழ்களுக்கும் சந்தா செலுத்தியவர்களுக்கும், சக்தி விகடன் இதழுக்கு ஏற்கெனவே சந்தா செலுத்தியவர்களுக்கும் சிறப்புப் பூஜை பிரசாதம் மட்டும் உண்டு. அதேவேளையில், ஆனந்த விகடன் போன்ற தனி இதழ்களுக்கு சந்தா செலுத்தியவர்கள், சக்தி விகடன் 'குருப்பெயர்ச்சி' பேக்கேஜை முழுமையாக வாங்க வேண்டும்.